இந்தியாவிலிருந்து கிளம்பிய ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கி தாக்குதல்submarine attack|Iranian warship
Автор: Dinamalar
Загружено: 2026-03-04
Просмотров: 15922
Описание:
#Partnership இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப்படைகள் ஈரானில் 5வது நாளாக ஏவுகணைகள் மூலம் வான்வழித்தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் மீதும் அமெரிக்க படைத்தளங்கள் மீதும்
ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை
ஈரான் தீவிரப்படுத்தி உள்ளது.
போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் போர்கப்பல்களையும் அமெரிக்கா தாக்கி வருகிறது.
இதுவரை 17 ஈரானிய போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் நடந்துவரும் போர்
இப்போது, இந்திய கடல் எல்லை வரை
வந்து விட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை அருகே ஈரானிய கப்பல் ஒன்றின் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை சற்றே விரிவாக பார்க்கலாம்...
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில்
கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை சர்வதேச கடற்படை அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் இந்திய போர்கப்பல்கள் மட்டுமின்றி ஈரான் உள்ளிட்ட 71 நாடுகளை சேர்ந்த போர் கப்பல்களும் பங்கேற்றன.
ஈரான் கடற்படை சார்பில் ஐரிஸ் தேனா IRIS DENA என்ற நவீன போர்க்கப்பலும் இந்த அணிவகுப்பில் பங்கேற்று இருந்தது.
அணிவகுப்பை முடித்துக்கொண்டு கிளம்பிய இந்த கப்பல் வங்கக்கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு ஈரானுக்கு திரும்பிக்கொண்டு இருந்தது.
இந்த கப்பலில் 180 ஈரானியர்கள் இருந்துள்ளனர்.# #SubmarineAttack #IranianWarship #SriLanka #NavalConflict #MilitaryNews #Geopolitics #DefenseStrategy #UnderwaterWarfare #GlobalSecurity #MaritimeTensions #IsraelWar #IranConflict #USA #MiddleEast #DroneAttack #MiddleEastTensions #GeopoliticalAnalysis #ConflictResolution #WarInTheMiddleEast #InternationalRelations #GlobalSecurity
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: