கற்பனை கூட பண்ண முடியாத கொடூர தாயின் பகீர் செயல் | telangana rajitha case | sangareddy woman case
Автор: Dinamalar
Загружено: 2025-04-03
Просмотров: 1871884
Описание:
தெலங்கானா சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரை சேர்ந்தவர் சென்னைய்யா வயது 50. இவரது மனைவி ரஜிதா வயது 30.
இவர்களுக்கு சாய் கிருஷ்ணா வயது 12, மது பிரியா வயது 10, கவுதம் வயது 8 என 2 மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.
சென்னைய்யா வாட்ச் மேன் வேலை பார்த்து வருகிறார். மார்ச் 27ம் தேதி அவருக்கு நைட் டூட்டி.
இரவு 10 மணி அளவில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அதிகாலை 2:30 மணி அளவில் ரஜிதாவிடம் இருந்து சென்னைய்யாவுக்கு போன் வந்தது.
அலறி துடித்தபடி ரஜிதா பேசினார்.#telangana rajitha case | sangareddy woman case
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: