5 நாளில் திருமணம் நிச்சயம் ஆகும் ! எலுமிச்சையால் நடக்கும அதிசயம் | Perumaltemple | kalyanaperumal
Автор: Dinamalar
Загружено: 2024-11-28
Просмотров: 99110
Описание:
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே கொளத்தூரில் கல்யாண ரங்கநாதப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது.
மூலவர் கல்யாண ரங்கநாதர். தாயார் ரங்கநாயகி. இருவரும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.#Perumaltemple #kalyanaperumal #Dinamalar
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: