இப்படியெல்லாம் கூட திருட முடியுமா? | சர்க்காரியா கமிஷன் | திராவிட சூழ்ச்சிகள்-17 | SangathamizhanTV
Автор: சங்கத்தமிழன் TV
Загружено: 2021-03-28
Просмотров: 27769
Описание:
இப்படியெல்லாம் கூட திருட முடியுமா? | சர்க்காரியா கமிஷன் | திராவிட சூழ்ச்சிகள்-17 | SangathamizhanTV
சர்க்காரியா கமிஷன் அறிக்கை Part 1: https://archive.org/details/275-pages...
சர்க்காரியா கமிஷன் அறிக்கை Part 2: https://archive.org/details/275-pages...
திராவிட சூழ்ச்சிகள் Playlist: • திராவிட சூழ்ச்சிகள்
Part 1 video Link: • திராவிடம் என்றால் என்ன? | What is ‘Dravida...
Part 2 video Link: • தமிழை அழித்த திராவிட மன்னர்கள் | History o...
Part 3 video Link: • நாயக்கர்ஆட்சியில் சாதி கொடுமைகள் | Telugu ...
Part 4 video Link: • நாயக்கர் கால தமிழர் நில அபகரிப்பு | Land g...
Part 5 video Link: • ராஜராஜசோழன் தெலுங்கரா? | RajaRaja Cholan a...
Part 6 video Link: • வீரபாண்டிய கட்டபொம்மனின் உண்மை வரலாறு | Ve...
Part 7 video Link: • இந்தி எதிர்ப்பும் பெரியாரும் | Periyar and...
Part 8 video Link: • தமிழ் சனியனை விட்டொழியுங்கள்-பெரியார் | Pe...
Part 9 video Link: • பெரியாரும் போலி விருதும் | Periyar and UNE...
Part 10 video Link: • தனித் தமிழ்நாட்டை தடுத்த ஈவெரா | Periyar a...
Part 11 video Link: • 44 தமிழர்களை எரித்துக்கொன்ற திராவிடர்கள் |...
Part 12 video Link: • வைக்கம் போராட்டமும் ஈவெராவும் | திராவிட சூ...
Part 13 video Link: • போலியான சாதி ஒழி(ளி)ப்பால் ஏமாற்றப்படும் த...
Part 14 video Link: • பச்சைத்தமிழன் ரஜினியும், திராவிட அரசியலும்...
Part 15 video Link: • MGRஐ ஏமாற்றிய கருணாநிதி? | திராவிட சூழ்ச்ச...
Part 16 video Link: • தெலுங்கர்களாக மாற்றப்படும் தமிழர்கள் | Aru...
Part 17 video Link: • இப்படியெல்லாம் கூட திருட முடியுமா? | சர்க்...
திராவிட சூழ்ச்சிகள் என்ற இந்த தொடரில் திராவிடர்கள் என்ற போர்வையில் பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டுவரும் திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு செய்த நன்மை தீமைகளை பற்றி விரிவாக பார்க்க போகிறோம். குறிப்பாக திராவிடம் என்றால் என்ன? திராவிடமும் தமிழும் ஒன்றா? திராவிட கட்சிகளின் தலைவர்களாக பெரும்பாலும் வேற்றுமாநிலத்தவரே குறிப்பாக தெலுங்கர்களே இருப்பது ஏன்? திருமலை நாயக்கர் காலம் தொட்டு தமிழகத்தில் நடந்துவரும் கொடுமைகள் என்னென்ன, எப்போது தமிழ்நாட்டு அரசியலில் வேற்றுமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகி உள்ளது? இப்படி தமிழகத்தை வேற்றுமாநிலத்தவர் ஆட்சி செய்வதால் நாம் இழந்தவை என்னென்ன? தமிழீழ போரில் திராவிட கட்சிகளின் துரோகம், தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலை, எப்படி இதிலிருந்து தப்பிப்பது போன்ற பல விடயங்களை அலசி ஆராய போகிறோம். எனவே தொடர்ந்து சங்கத்தமிழன்டீவியோடு இணைந்திருங்கள்.
In this Dravida Soolchigal series, I’m going to explain about the Dravidian Politics in Tamilnadu. The topics include what is Dravida, what they did for the Tamilnadu, How they betrayed us, Why most of the Dravidian party leaders are non-Tamils, especially Telugu people. When the non-Tamils rule started in Tamilnadu, how about the Vijayanagara empire rule in Tamilnadu and what they did to our society, The betrayal of Dravidian politicians, the current situations in Tamilnadu politics, etc. please stay tuned for more information and support Sangathamizhan TV.
1. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல்:
1972, 73 ஆகிய ஆண்டுகளில் சென்னை மாநகர வாடகை குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போதைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்த குளோப் தியேட்டர் உரிமையாளர் வரதராஜ பிள்ளை என்பவருக்கு சாதகமாகவே இந்த சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன்மூலம் கலைஞர், அமைச்சர்கள் ப.உ.சண்முகம், மாதவன் ஆகியோர் பயனடைந்தனர்.
2. பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்:
கலைஞர் முதலமைச்சராக பதவியேற்றதற்கு அடுத்த ஆண்டிலேயே பூச்சி மருந்து தெளிப்பதற்கான ஒப்பந்தம் வழங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றது. 1970&ஆம் ஆண்டில் ஓர் ஏக்கருக்கு ரூ.8 என்ற கட்டணத்தில் பூச்சி மருந்து தெளிக்கத தயாராக இருப்பதாக புஷ்பகா ஏவியேஷன்ஸ் என்ற தனியார் நிறுவனம் முன்வந்தது. ஆனால், அந்த நிறுவனத்தின் உரிமையாளரை அழைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் கலைஞர், ஓர் ஏக்கருக்கு ரூ.9 தருவதாக கூறி ஒப்பந்தம் வழங்கினார். இதற்காக ஒரு ஏக்கருக்கு 90 காசுகள் (10%) வீதம் லஞ்சம் பெற்றார். அதன்பின் 1971 ஆம் ஆண்டில் ஏக்கருக்கு ரூ. 11 என கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்காக கலைஞரும், அப்போதைய வேளாண்மை அமைச்சர் அன்பில் தர்மலிங்கமும் ரூ.3.87 லட்சம் லஞ்சம் பெற்றனர்.
3. மது ஆலை ஊழல்:
முதலமைச்சர் கலைஞருக்கு நெருக்கமாக இருந்த ஏ.எல்.சீனிவாசன் என்பவருக்கு மது ஆலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான வழிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. மது ஆலை அமைப்பதற்கான இடம் ஏ.எல்.சீனிவாசனிடம் இல்லை. இதற்கான விண்ணப்பத்தைக் கூட அவர் முறையான வடிவத்தில் தாக்கல் செய்யவில்லை. அதுமட்டுமின்றி மது ஆலை அமைப்பதற்காக சென்னையை ஒட்டியிருந்த 100 ஏக்கர் அரசு நிலத்தை அவர் அபகரிக்க முயன்றார். இவை அனைத்தும் தெளிவாக தெரிந்தும் இதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
#SangathamizhanTV #திராவிட சூழ்ச்சிகள் #DravidaSoolchi #Tamil #DravidianPolitics #Dravidam #TamilVsDravidam #Periyar #MGR #Anna #Karunanithi #DMK
***************************************************************************************
Join this channel to get access to perks:
/ @sangathamizhantv
Follow me on Facebook Page: / sangathamizhanofficial
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
Email ID: [email protected]
Follow me on Telegram: http://t.me/sangathamizhanTV
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: