Suryakumar செயலால் அதிருப்தியா? India - Pakistan போட்டிக்குப் பின் Akhtar சொன்னது என்ன?
Автор: BBC News Tamil
Загружено: 2025-09-15
Просмотров: 40070
Описание:
ஆசிய கோப்பையில் குரூப் ஏ பிரிவில் துபையில் நடைபெற்ற ஆறாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
ஆட்டம் நிறைவடைந்த பின் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய அணி வீரர்கள் கைகுலுக்கவில்லை. முடிவில் பஹல்காம் தாக்குதல் பற்றியும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசினார்.
சூர்யகுமார் பேசியது என்ன? பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுவது என்ன?
#IndvsPak #AsiaCup #Cricket
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil
பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: