பெண்சாபம் பொல்லாதது, காலம் பதிலளிக்கும், ஒரு லட்சம் பணத்தை கையில் தந்ததாக பொய் சொல்லும் மோகனே..
Автор: senthil kumar
Загружено: 2025-11-08
Просмотров: 13063
Описание: தன் வாழ்க்கையை இழந்து ( கணவர் கொரோனாவில் இறந்ததால் ) கிடைத்த பணம் அது, அதன் மூலம் தன்னுடைய குடும்ப செலவுக்கு எதாவது வருமானம் கிடைக்கும் என நம்பி கொடுத்த பணத்தை இரண்டு வருடம் வட்டி கொடுத்துவிட்டு பின் அசல் பணத்தை கேட்டதிற்கு ஒரு வருடமாக இதோ வாங்கி தருகிறேன் என்று இழுத்தடித்துவிட்டு இப்பொது பணத்தை தராமலேயே ஒரு லட்சம் கையில் கொடுத்துவிட்டேன் என்று மனசாட்சி இல்லாமல் பொய் சொல்லும் மோகனே , பெண்சாபம் பொல்லாதது காலம் கண்டிப்பாக இதற்கு பதில் சொல்லும்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: