அமைச்சர் மீது கோர்ட் அவமதிப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுங்க | Thiruparankundram Case| Highcourt
Автор: Dinamalar
Загружено: 2026-02-21
Просмотров: 3648
Описание:
#Partnership திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார், பரமசிவம் உள்ளிட்ட சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.
இந்த வழக்கில் 2025 டிச., 3ல் தீபம் ஏற்ற ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் நீதிபதியின் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோயில் செயல் அலுவலர் நாராயணன் மீது கோர்ட் அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் மனு செய்தனர்.
பிப்., 2ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
கலெக்டர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும் ஆஜராகி கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததற்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்கிறோம் என்றனர்.
இது தொடர்பான விசாரணை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. .
இந்த சூழலில் பரமசிவம் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.# #Thiruparankundram | #ThiruparankundramCase | #Deepathoon | #Highcourt | #MaduraiBench | #MinisterRagupathi | #DMK | #TNGovt
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: