"ABAKAARA NINDHAI PATTU"("அபகார நிந்தை பட்டு")~THIRUPPUGAZH ~SUNG BY KARUR SRI KU. SWAMINATHAN.
Автор: Balasundharam Subramaniam
Загружено: 2023-07-08
Просмотров: 866
Описание:
ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய
'திருவாவினன்குடி திருப்புகழ்'.
அபகார நிந்தைபட் டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே!
இமவான்ம டந்தையுத் தமிபாலா!
ஜெபமாலை தந்தசற் குருநாதா!
திருவாவி னன்குடிப் பெருமாளே!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: