பகுதி நேர Ph.D. முடித்தவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களா? - புதிய அரசாணை வருமா?
Автор: MODERN SURVEY IN TAMIL
Загружено: 2026-03-17
Просмотров: 1089
Описание:
ஆசிரியர் தேர்வு வாரியங்கள் மூலமாக உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களில் 5 நபர்களுக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
அதாவது மீதி உள்ள 6 நபர்கள் பகுதிநேர முனைவர் பட்டப்படிப்பு படித்துள்ளதால் அவர்களுக்கு பணி நியமனை வழங்காமல் கருத்துரு கேட்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் பகுதிநேர முனைவர் பட்டம் பெற்றுள்ளதால் அவர்கள் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களா? என்று ஏற்கனவே வெளியான அரசாணையில் எவ்வித குறிப்பு இல்லை.
முழு நேர முனைவர் பட்டம் படித்தவர்கள் மட்டுமே படித்தவர்கள் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் என்று மட்டுமே அந்த அரசாணையில் உள்ளது அதனால் 11 நபர்களில் 5 நபர்களுக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இத்தேர்வினை எழுதிய பகுதி நேர முனைவர் பட்ட முடித்த மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட உயர்கல்வி துறையில் அவர்கள் பகுதி நேர முனைவர் பட்டப்படிப்பு படித்தவர்களும், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் என்று கூறினார்கள்.
ஆனால், இது சம்பந்தமாக தமிழக அரசாங்கம் உயர்கல்வித்துறை பகுதி நேர முனைவர் பட்டம் முடித்த படித்தவர்களும் அவர்களும் உயர்கல்வி அதாவது உதவி பேராசிரியர் பள்ளங்களுக்கு தகுதியானவர்கள் என ஒரு அரசாணை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: