ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

வாசி தீரவே‌ காசு நல்குவீர் | வறுமை நீங்கும் பதிகம் Poverty-Removing Pathigam Hymn | திருவீழிமிழலை

திருமுறை

திருக்கடைகாப்பு

திருஞானசம்பந்தர்

திருநாவுக்கரசர்

வாசி தீரவே

வறுமை நீங்கும் பதிகம்

திருவீழிமிழலை

சிவபெருமான்

சிவன் கோயில்

பதிகம்

எந்தை ஈசன்

Автор: எந்தை ஈசன்

Загружено: 2025-10-17

Просмотров: 203

Описание: இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வறுமை நீங்கும்.

ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில்தங்கி யிருந்த காலத்து மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உயிர்களெல்லாம் பசியால் வருத்தமுற்றன. அடியார்களும் துயருற் றனர்.

அதனை அறிந்த காழிப்பிள்ளையார் கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் இரவில் துயிலலுற்றார்.

பெருமான் அவர் கனவில் தோன்றிப் பஞ்சம் நீங்கும் கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும்பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி மறைந்தார்.

விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்ப மூர்த்திகளுடன் ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்தருளினர்.

இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார்.

இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும் அதனால் அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த ஞானசம்பந்தர், அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று வாசிதீரவே காசு நல்குவீர் எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார்.

சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.

#எந்தைஈசன் #திருவீழிமிழலை #தேவாரம் #வாசிதீரவே #Thevaram #enthaieesan #Thirugnanasambandar #SaivaSaints #TamilDevotional #PovertyReliefHymn #SpiritualTamil #திருஞானசம்பந்தர் #ShivaBhakti #TamilHeritage

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
வாசி தீரவே‌ காசு நல்குவீர் | வறுமை நீங்கும் பதிகம் Poverty-Removing Pathigam Hymn | திருவீழிமிழலை

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Murugan’s Divine Offering at Tiruchendur 🔱 | முருகனின் சிவ வழிபாடு திருச்செந்தூரில்

Murugan’s Divine Offering at Tiruchendur 🔱 | முருகனின் சிவ வழிபாடு திருச்செந்தூரில்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க | சிவபுராணம் | Sivapuranam | Shiva Status #enthaieesan

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க | சிவபுராணம் | Sivapuranam | Shiva Status #enthaieesan

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]