செகமாயை உற்று திருப்புகழ், குழந்தை பாக்கியம் பெற தினமும் பாட வேண்டியது.
Автор: murugan adiyaen
Загружено: 2025-11-10
Просмотров: 176
Описание:
அருணகிரிநாதர் அருளிய செகமாயை உற்று திருப்புகழ், குழந்தை பாக்கியம்குழந்தை பாக்கியம் பெற தினமும் பாட வேண்டியது.
#tamilthirupugal
#thirupugal
#முருகன்திருப்புகழ்
#arunagirinadhar
#kulanthai_padalgal
#kulanthaipaikkiyam
#saegamyaethirupugal
#அருணகிரிநாதர்
#செகமாயைஉற்றுதிருப்புகழ்
#குழந்தைபாக்கியம்
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த முடலூறித் திருமாது கெர்ப்ப தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த ...... பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி ...... லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி ...... தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க ...... வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த ...... குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் ...... முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த ...... பெருமாளே
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: