கொங்கு மக்களின் கனவு - அத்திக்கடவு அவிநாசி திட்டம் உருவானது எப்படி? (பகுதி -1)
Автор: Dinamalar Kovai
Загружено: 2023-10-12
Просмотров: 3980
Описание: கொங்கு மக்களின் 50 ஆண்டு கனவு திட்டம் அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஆகும். பல தடைகள், போராட்டங்களை கடந்து தற்போது அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு சோதனை ஓட்டம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. சுமார் 1,916.42 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட்டு செறிவூட்டப்படுகிறது. இதன் மூலம் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம், குடிநீர் உள்பட பல்வேறு தேவைகளுக்கும் வடிகாலாகப் போகும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் எப்படி உருவானது? என்பன போன்ற விவரங்களை இந்த பகுதி-1 வீடியோ தொகுப்பில் காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #athikadavuavinashiproject #Avinashi #tiruppur #erode #lakes #water #pumping #agri
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: