ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ மகாமேரு வழிபாட்டு முறை | பேரின்பத்தைப் பெற|அபிராமி அந்தாதி-19|Abirami Anthathi-19
Автор: Athma Gnana Maiyam
Загружено: 2020-07-20
Просмотров: 177177
Описание:
பாடல் - 19
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே!
Song - 19
Velinninra nin_dhirumeniyaip paarththu, en vizhiyum nensum
kalinninra vellam karaigandadhu; illai; karuththinulle
thelinninra nyaanam thigazhginradhu; enna thiruvulamo
olinninra konangal onbadhum mevi uraibavale!
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
ஆத்ம ஞான மையம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: