மண்ணை வளமாக்கும் பலபயிர் சாகுபடி. வள்ளுவன் - பிரேமலதா இயற்கை விவசாய தம்பதியினர்.
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2024-03-06
Просмотров: 40415
Описание:
கடந்த 14 ஆண்டுகளாக ஈஷா மண் காப்போம் வழிகாட்டுதலுடன் தென்னைக்குள் பல பயிர் சாகுபடி செய்து வருகிறார் பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு வள்ளுவன் அவர்கள். தென்னைக்குள் ஜாதிக்காய், பாக்கு, மிளகு, வாழை, கிழங்கு வகைகள் என பல பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார். மேலும் தென்னை விவசாயிகளுக்கு பயிற்சியும் வழங்கி வருகிறார். தென்னை விவசாயிகள் ஊடு பயிர்கள் மூலம் வருமானத்தை எப்படி பல மடங்கு பெருக்க முடியும் என இந்த காணொளியில் விளக்குகிறார்
#coconutfarm | #thennai | #multicrop
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest Youtube Tamil videos:
/ @save.soil_tamil.official
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: