புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா || 382-அம் ஆண்டு தேர் திருவிழா ஆரம்பம் || 30-09-2022 @ 6.30P.M
Автор: Holy Rosary Basilica
Загружено: 2022-09-30
Просмотров: 2355
Описание:
புனித ஜெபமாலை அன்னையின் அன்பு பிள்ளைகளே!
கோவை மறைமாவட்டத்தின் முதல் தலைமைத் தலமாய்த் திகழ்ந்த, கரும்பத்தம்பட்டி, புனித ஜெபமாலை அன்னை பசிலிக்காவின், 382 - அம் ஆண்டு தேர் திருவிழாவானது மிகவும் விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இதன் தொடக்கமாக, 30-09-2022 - அன்று மாலை 6.30 மணிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் மேன்மைமிகு Dr. தாமஸ் அக்குவினாஸ், அவர்களுக்கு நன்றி வளைவிலிருந்து வரவேற்பு, தொடர்ந்து ஆயர் தலைமையில் கூட்டுப்பாடல்பலி (கெபியில்) நடைபெறும், எனவே அனைவரும் இந்த நிகழ்வை Youtube - இணையதளத்தில் கண்டு, அதில் பங்கு பெற்று அன்னையின் ஆசீரை பெற அன்புடன் அழைக்கிறோம்.
பங்குத்தந்தையர்கள்
மற்றும்
பங்குமக்கள்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: