Thiruneermalai | திருநீர்மலை | நீர்வண்ணப் பெருமாள் | ரங்கநாதர் கோயில் | திவ்ய தேசம் | NELLAI NARAN |
Автор: NELLAI NARAN
Загружено: 2024-02-24
Просмотров: 501
Описание:
Please subscribe my channel
வாழ்வில் ஒருமுறையேனும் திருநீர்மலை திவ்விய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு வித பெருமாளையும் கண்ணாரத் தரிசித்து வேண்டினால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
பெருமாளின் கோயில்களில் மிக முக்கியமான கோயில்களும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில்களும் திவ்விய தேசங்கள் என்று போற்றப்படுகின்றன. மொத்தம் 108 திவ்விய தேசங்கள் என்று போற்றி வணங்கி வருகிறோம். அப்படியான அற்புதத் தலங்களில், திருநீர்மலை திருத்தலமும் ஒன்று.
திருநீர்மலை கோயில் வளாகத்தில் ரங்கநாதர் கோயில் மற்றும் திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோயில் என இரண்டு கோயில்கள் உள்ளன . இரண்டும் இந்தியாவின் தமிழ்நாடு , சென்னையின் புறநகர்ப் பகுதியான திருநீர்மலையில் உள்ள இந்துக் கோயில்கள் .
மலை உச்சியிலும் மற்றொன்று மலையடிவாரத்திலும் இரண்டு கோவில்கள் உள்ளன. மொத்தத்தில், கோயில் 15 ஏக்கர் (6.1 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்டுள்ளது, கீழ் சன்னதி 3 ஏக்கர் (1.2 ஹெக்டேர்) பரப்பளவில் உள்ளது. மலையடிவாரத்தில் உள்ள இக்கோயிலின் முதன்மைக் கடவுள் நீர்வாணப் பெருமாள் நின்ற கோலத்தில் இருக்கிறார்
. நின்றான், நின்றவன், கிடந்தன், சாய்ந்தவன், நடந்தான், நடப்பவன், இருந்தான், அமர்ந்தான் என நான்கு நிலைகளிலும் இறைவனை வழிபடலாம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: