ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

பொதுவிலுபதேசம் | Vallalar Songs with Explanation

Автор: Thiruvarutpa tv l Vallalar songs

Загружено: 2019-05-19

Просмотров: 12514

Описание: ஓழிவிலொடுக்கம் மூலமும் உரையும்
நூலாசிரியர்: திருஞானசம்பந்த சுவாமிகள் திருவருள் பெற்ற சீர்காழி கண்ணுடைய வள்ளல்
உரையாசிரியர்: திருப்போரூர் சிதம்பரசுவாமிகள்
பதிப்பாசிரியர்: திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள்
ஒலிநூல்குரல்: ஆனந்தபாரதி.

பொதுவிலுபதேசம் - முதல் அதிகாரம்:

ஆசாரியத் தன்மை, சீடத்தன்மை:

பாடல் 0 - சிறப்புப் பாயிரம்
பாடல் 1 - குரு தோத்திரம் , திருஞான சம்பந்தசுவாமிகளின் பெருமை
பாடல் 2 - தற்போதம் நீங்க குருவின் திருவருள் அவசியம் வேண்டும் .
பாடல் 3 - உண்மை குருவை கண்டுகொள்வதும் அவரின் பெருமையும்.
பாடல் 4 - குருவை அல்லாதாரை பற்றுவதால் உண்டாகும் பாவம்
பாடல் 5- உண்மை குருவே தத்துவ நிக்கிரக முதலிய அனுபவத்திற்க்கு வழிகாட்ட இயலும் என்றி நிறுவுதல்
பாடல் 6 - உண்மை அனுபவம் இல்லாதார் ஞான உபதேசம் பிறர்க்கு செய்யின் அது அவர்க்கு பாவமாகும் என்றது.
பாடல் 7 - ஞானகுருவின் உபதேசத் தன்மை
பாடல் 8 - ஞானகுருவின் உபதேச காலமும் , சீடன் அதைக் கேட்கும் முறையும்
பாடல் 9 - ஞானகுரு திருவாக்கின் சிறப்பு
பாடல் 10 - ஞானகுரு திருவாக்கின் சிறப்பு
பாடல் 11 - ஒழிவிலொடுக்க நூல் திருஞானசம்பந்தர் தனக்கு உபதேசமாகக் கூறியது என்றது (நூல் மரபு)
பாடல் 12- ஒழிவிலொடுக்க நூல் இறைவனை அடையும் வழியினை பக்குவர்க்கு வெளிப்படையாக தெரிவிக்கின்றது என்றது.
பாடல் 13- ஒழிவிலொடுக்க நூல் பயன் கூறுதல்
பாடல் 14 - ஒழிவிலொடுக்கம் உபதேச கலையாகிய ஞான நூல் என்று கூறியது
பாடல் 15 - ஒழிவிலொடுக்கம் அதிபக்குவம் உடைய பக்குவர்களுக்கே பயன்படும் என்றது.
பாடல் 16 - ஒழிவிலொடுக்கம் நூலினை கேட்கும்/கற்கும் முறை
பாடல் 17 - ஒழிவிலொடுக்கம் நூல் அவைஅடக்கம்
பாடல் 18 - ஒழிவிலொடுக்கம் நூல் இலக்கண வரம்பிற்கு உட்பட்டது இல்லை எனக்கூறுதல்
பாடல் 19 - இறைவனை குறிப்பினால் குரு உணர்த்த அறியலாம் என்றது.
பாடல் 20- இறைவனை குறிப்பினால் குரு உணர்த்த ஞானத்தால் அறியலாம் என்றது.
பாடல் 21 - பக்குவம் இல்லாதாரின் மாயா உபதேசங்களை கேட்பின் கேட்பவர்க்கும் பாவம் உண்டாகும் என்றது.
பாடல் 22 - பக்குவர்க்கு உரிய இலக்கணம் இது என்றது.

பதியினது(இறைவன்) தன்மை:

பாடல் 23 - பதி (இறைவன்) நிச்சயம் கூறல்.
பாடல் 24 - பதி (இறைவன்) இலக்கணமும் அவர் ஐந்தொழில் செய் விதமும்.
பாடல் 25 - தற்போத ஒழிவில் பதியும் (இறைவன்) ஆன்மாவும் ஒன்றுபட்டு இருக்கும் என்றது.
பாடல் 26 - பதியின் (இறைவன்) அருட்சத்தியின் தன்மை
பாடல் 27 ஆன்ம ஞான பெற்றவிடத்தில் பதிக்கும் (இறைவன்) ஆன்மாவிற்கும் இடம் ஒன்றே எனல்.
பாடல் 28 ஆன்மா சார்போதன் என்று உணர்த்தியது.
பாடல் 29 இறைவனை எதிரிட்டு அறிய இயலாது என்றது.
பாடல் 30 இறைவனை அறிய ஆணவ மலமே தடை என்றது.
பாடல் 31 ஆன்மாக்கள் கன்மத்திற்க்கு ஈடாக நடத்தப்படும் என்றது.
பாடல் 32 ஆன்மா இது தான் என்று அறிவித்தது.
பாடல் 33 ஐந்து தொழில்களால் உயிருக்கு ஐந்து அவத்தைகள் நடைபெறுகின்றன எனல்.
பாடல் 34 ஐந்து அவத்தைகளினால் பாதிக்கப்படாது இருக்க உபாயம்.
பாடல் 35 ஐந்து அவத்தைகளினால் சிவ ஞானிகள் பாதிக்கப்படார்கள் என்றது.
பாடல் 36 - சிவயோகி உபதேசிக்கும் பொருட்டு நீ, நான் என பேதம் கூறினும், அப்பேதம் அவருக்கு இல்லை என்றது.
பாடல் 37 - ஆன்மா தன்னை உணரும் நிலையில் வேறு அனுபவங்கள் தோன்றாது என்றது.
பாடல் - 38 - ஆன்மா தன்னை சிவத்தில் இருந்து பிறித்து அறியாமல் இருப்பதுவே பக்குவம் பெற வழி என்றது.
பாடல் - 39 - ஆன்மா தன் சிற்றறிவால் சிவத்தை ஊன்றி அறிய இயலாது என்றது.
பாடல் - 40- ஆன்மாவானது சிவத்தை தன்னிடம் இருந்து பிரித்தறிய ஆணவ மலமே காரணம் என்றது.
பாடல் - 41 - ஆன்மா சிவத்தோடு கலந்த அத்துவிதம் இது எனக்கூறியது.
பாடல் - 42- வேத முடிவாகிய சிந்தாந்தமே முத்திக்கு வழி காட்டும் என திருஞானசம்பந்தர் உபதேசித்தது.
பாடல் - 43 - திருஞானசம்பந்தர் தனக்கு அருளிய அருளனுபவத்தை வாக்கு முதலியவற்றால் கூற இயலாது என்றது.
பாடல் - 44- திருஞானசம்பந்தர் தனக்கு “அருளே நாம்” என அருளிச்செய்தமை.
பாடல் - 45 - திருஞானசம்பந்தர் தனக்கு ஞானத்தை அறிவித்தலால் தான் அறிந்தேன் என்றது.
பாடல் - 46- ஆணவ, கன்ம, மாயைகளின் நீக்கமே உண்மை நிஷ்டை என்றது.
பாடல் - 47 - ஆன்மபோதம் ஜீவியாது அசைவற்ற நிலையே அருள் நிலை என்றது.
பாடல் - 48 - 36 தத்துவங்களும் நீங்கி, அருளையும் பரையையும் ஆணவ மல வாசனை அற கடந்த நிலையில் சிவாந்தம் தோன்றும் என்றது.
பாடல் - 49 - முத்தி நிலையில் ஆன்மா தன்னையும் சிவத்தையும் பிறித்தறியக் கூடாது என்றது.
பாடல் - 50 - தத்துவ நிக்கிரகம் முதலிய நிலைகளின் ஆனந்தம் தோன்றும் எனவே அவற்றையும் கடந்து சிவத்தோடு அத்துவிதமாய் நிற்க வேண்டும் என்றது.
பாடல் - 51 - சகல,கேவல நிலையில் இருந்து கொண்டு நிட்டை கூறுதல் ஆகாது என்றது.
பாடல் - 52 - சிவாத்வைதத்தில் சிந்தாந்த வேதாந்த பேதம் இல்லை என்றது.
பாடல் - 53 - உலகியல் ஆசாரங்கள் சிவ ஞானிகளுக்கு இல்லை என்றது.
பாடல் - 54 - தவம் முதலிய ஆசாரங்கள் சிவ ஞானிகளுக்கு இல்லை என்றது.
பாடல் - 55 - பாவமும், அசுத்தமும் சிவ ஞானிகளுக்கு இல்லை என்றது.
பாடல் - 56 - உலகத்தாரின் இகழ்ச்சியும், புகழ்ச்சியும், ஞானிகள் தாக்காது என்றது.
பாடல் - 57 - சன்மார்க்கம் நிறைவாக உள்ள நான்கு மார்க்கங்களையும் திருஞானசம்பந்தப் பெருமான் தனக்கு அருளிச்செய்தமையைக் கூறியது.
பாடல் - 58 - சிவஞானிகளுக்கு பக்தியும் தொண்டும் செய்வோர் முத்தி, சித்தி இன்பங்களை அடைவார்கள் என்றது.
பாடல் - 59 - இறைவன் திருவடியை அடைந்தோர்க்கே சிவபோகம் அனுபவிக்க இயலும் என்றது.
பாடல் - 60 - சிவஞானிகளுக்கு கிரியை முதலியவை அவசியம் இல்லை மற்றவர்களுக்கு அவசியம் என்றது.
பாடல் - 61 - தீவிரதர பக்குவர்க்கு குருவின் உபதேசமே போதும் மற்றையர்க்கு உபதேசத்தோடு வேதாகமங்களால் உணர்த்த வேண்டும் என்றது.
பாடல் - 62 - பரையோகத்தில் நிற்கும் சிவயோகியே சீவன் முத்தராவர் என்றது.
பாடல் - 63 - சிவஞானம் இல்லாதவர்களுக்கு சிவ வேடத்தால் பயன் இல்லை என்றது
#ஒழிவில்ஒடுக்கம் #OzhivilOdukkam

#Vallalar #thiruvarutpa #VallalarSongs #திருவருட்பா

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
பொதுவிலுபதேசம் | Vallalar Songs with Explanation

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

சத்திநிபாதத்து உத்தமர் ஒழிவு | Vallalar Songs with Explanation

சத்திநிபாதத்து உத்தமர் ஒழிவு | Vallalar Songs with Explanation

СЛУШАЙ И ЗАСЫПАЙ🌜РАМАНА МАХАРШИ: ОТ СТРАХА К БЕССМЕРТИЮ

СЛУШАЙ И ЗАСЫПАЙ🌜РАМАНА МАХАРШИ: ОТ СТРАХА К БЕССМЕРТИЮ

ஜீவகாருண்ய ஒழுக்கம்/ Vallalar

ஜீவகாருண்ய ஒழுக்கம்/ Vallalar

ஞானசரியை GNANA SARIYAI

ஞானசரியை GNANA SARIYAI

அபயம் இடுதல் | திருவருட்பா ஆறாம் திருமுறை | Thiruvarutpa Aaram Thirumurai | Thiruarutpa | Apayam

அபயம் இடுதல் | திருவருட்பா ஆறாம் திருமுறை | Thiruvarutpa Aaram Thirumurai | Thiruarutpa | Apayam

திருக்குறள் அரங்கேற்றம்/ Thirukkural

திருக்குறள் அரங்கேற்றம்/ Thirukkural

கண்ணில் கலந்தான் என் கருத்தில் கலந்தான்#திருவருட்பா ஆறாம் திருமுறை

கண்ணில் கலந்தான் என் கருத்தில் கலந்தான்#திருவருட்பா ஆறாம் திருமுறை

வள்ளலார் கூறிய வழிபாடு எது..?|vallalar tamil speech| தயவு பிரபாவதி அம்மா அவர்கள்

வள்ளலார் கூறிய வழிபாடு எது..?|vallalar tamil speech| தயவு பிரபாவதி அம்மா அவர்கள்

வள்ளலார் தந்த Rules and Regulations | Vallalar Valkai Murai | Karana Olukam | IBC Bakthi

வள்ளலார் தந்த Rules and Regulations | Vallalar Valkai Murai | Karana Olukam | IBC Bakthi

СЛУШАЙ И ЗАСЫПАЙ 🌔 ТИБЕТСКАЯ МЕДИЦИНА: ТРИ ЭНЕРГИИ ЗДОРОВЬЯ 🌎 ЛЕКЦИИ ДЛЯ СНА

СЛУШАЙ И ЗАСЫПАЙ 🌔 ТИБЕТСКАЯ МЕДИЦИНА: ТРИ ЭНЕРГИИ ЗДОРОВЬЯ 🌎 ЛЕКЦИИ ДЛЯ СНА

20 நிமிடங்கள் இந்தப் பாடலைக் கேட்டாலே போதும் உங்கள் மனம் கடவுளை உணரும்| Vallalar Songs |thiruvarutpa

20 நிமிடங்கள் இந்தப் பாடலைக் கேட்டாலே போதும் உங்கள் மனம் கடவுளை உணரும்| Vallalar Songs |thiruvarutpa

(part-1)தவமும் தியானமும்/ஞானப்பழம்/சிவப்பழம் By Dayavu.Thiru.Selam Kuppu Sami Ayya

(part-1)தவமும் தியானமும்/ஞானப்பழம்/சிவப்பழம் By Dayavu.Thiru.Selam Kuppu Sami Ayya

நிலையியல்பு | Vallalar Songs with Explanation

நிலையியல்பு | Vallalar Songs with Explanation

СЛУШАЙ И ЗАСЫПАЙ🌜САМАДХИ: ДРЕВНЯЯ ТАЙНА АБСОЛЮТНОГО ПОКОЯ

СЛУШАЙ И ЗАСЫПАЙ🌜САМАДХИ: ДРЕВНЯЯ ТАЙНА АБСОЛЮТНОГО ПОКОЯ

ஞான சரியை விளக்கம் By பெரும்புலவர் வே.சுந்தரம் ஐயா

ஞான சரியை விளக்கம் By பெரும்புலவர் வே.சுந்தரம் ஐயா

தினமும் கேட்பவர்களுக்கு வாழ்வில் அற்புதங்களை செய்யும் வள்ளலாரின் அருள்விளக்க மாலை | vallalar songs

தினமும் கேட்பவர்களுக்கு வாழ்வில் அற்புதங்களை செய்யும் வள்ளலாரின் அருள்விளக்க மாலை | vallalar songs

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் ''வள்ளலார்'' | Tamilatruppadai | Vairamuthu

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் ''வள்ளலார்'' | Tamilatruppadai | Vairamuthu

Карлос Кастанеда. Колесо времени

Карлос Кастанеда. Колесо времени

உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல்

உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல்

தேகம் அழியாத யோகம் − எது ?காிசாலையின் தெய்வீக இரகசியம் எது?சேலம் குப்புசாமி அய்யா/வள்ளலாா்

தேகம் அழியாத யோகம் − எது ?காிசாலையின் தெய்வீக இரகசியம் எது?சேலம் குப்புசாமி அய்யா/வள்ளலாா்

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]