வேதத்தை 90 முறை வாசித்து முடித்த பெண்மணியின் சாட்சி - சகோதரி.மரியம்மாள் தங்கராஜ்
Автор: Open Bible Church - Kangayam
Загружено: 2023-04-10
Просмотров: 126959
Описание:
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக !
மரியம்மாள் தங்கராஜ் என்னும் இப்பெண்மணி பரிசுத்த வேதாகமத்தை 80 முறை ஆர்வத்துடன் வாசித்து முடித்துள்ளார். அன்றாட வாழ்வில் தேவனை தேட நேரம் இல்லை என பலர் கூறும் இக்காலத்தில், பாதைக்கு தீபமாகவும் பேதைக்கு வெளிச்சமாகவும் திகழும் வசனத்தை இவர் இவ்வளவு முறை ஆர்வத்துடன் படித்து கொண்டு வருகிற சாட்சியின் இக்காணொளி உங்களுக்கு வேதத்தை தியானிக்கவும், வேத அறிவில் வளரவும் ஆர்வத்தைக் கொடுக்க கூடியதாகவும் இருக்கும் என நம்புகிறோம்
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
-------------------------------------------------------------------***************************-------------------------------------
உங்களது ஜெப விண்ணப்பங்களை கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புங்கள்; உங்களுக்காக ஜெபிக்கிறோம் !
வாட்ஸ்அப் எண் : +91 9942580041
-------------------------------------------------------------------***************************-------------------------------------
எங்களது சபை முகவரி :
துதியின் கோட்டை கிருபை
திறந்த வேதாகம தேவ சபை,
பங்களாபுதூர் ரோடு,
களிமேடு, காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம். 638701.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: