ராகவேந்திரரின் முழு அருளைப் பெற இந்த ஒரு தகுதி முக்கியம்!
Автор: Sri Raghavendra Vijayam
Загружено: 2026-01-12
Просмотров: 2875
Описание:
உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு மிக உயர்ந்த தத்துவம்: 'செய்நன்றி' (Gratitude).
நமக்கு ஒருவர் செய்த தீங்கை ஏன் மணலில் எழுத வேண்டும்? நமக்குச் செய்த உதவியை ஏன் கல்மேல் செதுக்க வேண்டும்? ஒரு அற்புதமான பாலைவனப் பயணக் கதையின் மூலம் இதை நாம் இன்று விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
இந்த வீடியோவில் நாம் அலசப்போகும் ஆழமான கருத்துக்கள்:
நன்றி உணர்வு இருந்தால் எப்படி குருவின் அருள் பல மடங்கு பெருகும்?
நமது அகந்தையை அழித்து ராகவேந்திரரின் பாதத்தில் நம்மைச் சேர்ப்பது எது?
#sriraghavendra
#rayaru
#mantralaya
#guru
#bakthi
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: