பெரும்படுகு முத்தரையர் யார்? | பேராசிரியர் சந்திரசேகர் வெளிப்படுத்தும் உண்மை வரலாறு
Автор: Right Media
Загружено: 2026-01-20
Просмотров: 2650
Описание:
1350 ஆண்டுகளுக்கு முன் காவிரி சமவெளியை ஆட்சி செய்த,
தமிழுக்கு முதன் முதலாக மெய்கீர்த்தி கண்ட,
1008 சிவலிங்கங்களை அமைத்து வழிபட்ட
மறைக்கப்பட்ட பேரரசர் பெரும்படுகு முத்தரையர் அவர்களின் உண்மை வரலாறு.
பேராசிரியர் சந்திரசேகர் அவர்கள் பகிரும்
கல்வெட்டு ஆதாரங்கள், போர்க்கள வரலாறு,
ஆன்மீகம் – நிர்வாகம் – நீர் மேலாண்மை
எல்லாம் இந்த ஒரே நேர்காணலில்.
👉 இது ஜாதி கதை அல்ல – தமிழ் வரலாறு.
முழு வீடியோவை தவறாமல் பாருங்கள்.
#MutharaiyarHistory
#tamilhistory
#HiddenTamilHistory
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: