ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

பெரியவாவுக்கு பிடித்த சில எளிமையான பொருள்கள் இந்த பாடலை எங்கு பாடினாலும் பெரியவா வருவதாக சொன்ன பாடல்

Автор: பேசும் தெய்வம் - மஹா பெரியவா

Загружено: 2022-06-13

Просмотров: 7544

Описание: ஸ்ரீ சந்திரசேகரேந்திர சத்குரு அட்க்ஷரப்பாமாலை

அன்பின் வடிவமான சங்கரன்
அத்வைத பேரொளி ஞான சங்கரன்
அம்மை அப்பனான அருங்குரு சங்கரன்
ஆனந்த குருவான காஞ்சி சங்கரன்
இம்மையும் மறுமையும் காக்கும் சங்கரன்
ஈசனோடு ஆடிடும் இணையடி சங்கரன்
உன்னத நிலைகொள் உத்தம சங்கரன்
ஊழ்வினை நீக்கிடும் ஊர்தவ சங்கரன்
எந்தனை ஆளும் எழில்மிகு சங்கரன்
ஏற்றமும் அருளிடும் ஏகாந்த சங்கரன்
ஐம்புலன் அடக்கியே ஆண்டிடும் சங்கரன்
ஒப்புயர்வில்லா ஒளிர்மிகு சங்கரன்
ஓதிடும் வேதத்தின் உட்பொருள் சங்கரன்
ஒளவைபோல் அருள்மொழி உணர்த்தும் சங்கரன்
கண்ணனின் இமைபோல் காக்கும் சங்கரன்
காந்தமாய் கவர்ந்தனை ஈர்க்கும் சங்கரன்
கிள்ளை எனைஏற்று மகிழும் சங்கரன்
கீர்த்தனைகள் பாடி துதித்திடும் சங்கரன்
குறைகளை போக்கிடும் கொற்றவன் சங்கரன்
கூட்டின் மெய்ப்பொருள் உணர்த்தும் சங்கரன்
கேடில் விழிச்செல்வமாம் ஞான சங்கரன்
கைகொண்டு அணைத்தனை காக்கும் சங்கரன்
கொன்றை மலர்தனை சூடும் சங்கரன்
கோபுர கலசமாய் திகழும் சங்கரன்
கௌதமர் போற்றிடும் கருணா சங்கரன்
சந்திர பிறைகொள் சுந்தர சங்கரன்
சாந்த சொரூபமாய் வாழும் சங்கரன்
சிறுமை மதியினை மாற்றும் சங்கரன்
சீலமும் ஞானமும் உணர்த்திடும் சங்கரன்
சுந்தரன் போற்றிடும் பித்தன் சங்கரன்
சூழ்ந்த இருளகற்றும் மாய சங்கரன்
செல்வமும் வளமையும் அருளும் சங்கரன்
சேர்ந்த மெய்பொருள் உணர்த்தும் சங்கரன்
சைவத்திருமுறை போற்றும் சங்கரன்
சொல்லும் பொருளும் காக்கும் சங்கரன்
சோர்விலா மனத்திடை வாழும் சங்கரன்
சௌந்தர்ய லகரியை அருளிய சங்கரன்
ஞமலியின் எந்தனை சேர்த்த சங்கரன்
ஞானத்தின் வடிவான சத்குரு சங்கரன்
தத்துவ நெறிதனை அளிக்கும் சங்கரன்
தாயாய் பாசமும் பொழிந்திடும் சங்கரன்
திக்கெட்டும் புகழ்கொள் ஜகத்குரு சங்கரன்
தீஞ்சுவை அமுதென சொற்சுவை சங்கரன்
துன்ப இன்னல்கள் அகற்றும் சங்கரன்
தூயவர் மனத்தினில் அமர்ந்திடும் சங்கரன்
தென்திசை அமர்ந்திட்ட குருவடி சங்கரன்
தேனினும் இனிய நல்வாய்மொழி சங்கரன்
தொண்டர்தம் அன்பிலே மகிழும் சங்கரன்
தோடுடை செவியனாய் ஆடும் சங்கரன்
நடமாடும் தெய்வமாம் காஞ்சி சங்கரன்
நானிலத்தில் தர்மமதை காக்கும் சங்கரன்
நிறைமதி அழகென நிறைந்த சங்கரன்
நீக்கமற எங்கும் நிறைந்த சங்கரன்
நுண்ணுயிர் அனைத்தும் காக்கும் சங்கரன்
நூலரிவில் மெய்ஞான சங்கரன்
நெஞ்சமதில் வஞ்சகத்தை அகற்றும் சங்கரன்
நேசமும் காட்டும் தாய்மை சங்கரன்
நொடிப்பொழுதில் எமை காக்கும் சங்கரன்
நோய் நொடி தீர்க்கும் மருத்துவ சங்கரன்
ஜோதி வடிவமான ஜோதி சங்கரன்
பண்பினைக் காக்கும் பரமசிவ சங்கரன்
பாமரரை அறிஞராய் மாற்றும் சங்கரன்
பிள்ளாயினி மொழி கேட்டு மகிழ்ந்த சங்கரன்
புண்ணிய சீலனாய் வாழும் சங்கரன்
பூமியில் தர்மத்தை ஊன்றிய சங்கரன்
பெற்ற தாய்போல் நமை பேணும் சங்கரன்
பேரின்ப நிலைகாட்டும் மோட்க்ஷ சங்கரன்
பைங்கிளி அம்மையின் பால சங்கரன்
பொற்பதம் தூக்கியே ஆடும் சங்கரன்
போற்றிடும் பாமாலை ஏற்கும் சங்கரன்
மகிமை காட்டியே மகிழ்விக்கும் சங்கரன்
மரவுரிதரித்த மாமுனி சங்கரன்
மாந்தர் குறைதீர்க்கும் மங்கள சங்கரன்
மின்னிடும் ஒளிபோல் மேனிகொள் சங்கரன்
மீட்டிடும் வீணையின் நாத சங்கரன்
முப்பிறப்பு வினைதனை அகற்றும் சங்கரன்
மூன்றாம் பிறை அணி சூடும் சங்கரன்
மென்மையாய் அருள்மொழி விழையும் சங்கரன்
மேன்மைகொள் வாழ்வையே அளிக்கும் சங்கரன்
மைந்தனாய் எனைஏற்று மகிழும் சங்கரன்
மோகம் அழித்து மெய்ஞானம் கொள் சங்கரன்
மௌனம் காக்கும் மாதவ சங்கரன்
யஜுர்வேத சாரமாய் விளங்கும் சங்கரன்
யாவர்க்கும் குருவான மூர்த்தி சங்கரன்
ரம்யமாய் மனதினில் உலவும் சங்கரன்
ராப்பகல் இல்லா உலகை ரட்ஷிக்கும் சங்கரன்
ரீங்கார நாதத்தில் லயிக்கும் சங்கரன்
ருத்திராக்ஷ மாலைதனை அணியும் சங்கரன்
ரூபமில்லா தத்துவத்தின் உருவ சங்கரன்
ரோகம் நீக்கி உயிர்காக்கும் சங்கரன்
ரௌத்திரம் தவிர்த்து அன்பு நாட்டிடும் சங்கரன்
லலிதாம்பிகை அருள்பால சங்கரன்
லாவண்யமாய் மனதை ஈர்க்கும் சங்கரன்
லிங்க வடிவமாய் அருளும் சங்கரன்
லீலாவிநோதனாய் லீலைகொள் சங்கரன்
வள்ளலாய் அருள்கரம் காட்டும் சங்கரன்
வானவர் போற்றும் தேவ சங்கரன்
வில்வ மாலைதனை ஏற்கும் சங்கரன்
வெண்திருநீரணியும் சிவகுரு சங்கரன்
வேள்விகள் காத்திடும் வேத சங்கரன்
வையகம் போற்றிடும் காஞ்சி சங்கரன்
அனைத்துமாய் தோன்றியே அருளும் சங்கரன்
ஆருயிர்க்கெல்லாம் தாய்மை சங்கரன்
விண்ணும் மண்ணுமாய் விளங்கும் சங்கரன்
சந்திர வடிவம் கொள் சுந்தர சங்கரன்
அறுபத்தெட்டாம் பீட ஆனந்த சங்கரன்
காமாட்சி பதம் பணியும் காமகோடி சங்கரன்
காமகோடி பீடத்தை ஆளும் சங்கரன்
ஏன் அகத்தில் அமர்ந்தனை காக்கும் சங்கரன்
அடியேன் வெங்கடேசன் மாலையை ஏற்று அருளும் சங்கரன்
அன்னபூர்ணாஷ்டகம் அருளிய சங்கரன்
கனகதாரா ஸ்தோத்திரம் உரைத்திட்ட சங்கரன்
பிடிஅரிசி தர்மத்தை காட்டிய சங்கரன்
திருப்பாவை திருவெம்பாவை திருகொளாருபதிகம்
உரைத்திட வகை செய்த சங்கரன்
அபார கருணா சிந்தும்
ஞானதம் சாந்தரூபிணம்
ஸ்ரீ சந்திர சேகர குரும்
பிரணதாத்மி விபாகரம்
ஸ்ரீ பாத குரும் சங்கரம் போற்றி போற்றி
சர்வக்யன் சர்வவியாபி மகாபெரியவா போற்றி போற்றி
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
திருச்சிற்றம்பலம்

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
பெரியவாவுக்கு பிடித்த சில எளிமையான பொருள்கள் இந்த பாடலை எங்கு பாடினாலும் பெரியவா வருவதாக சொன்ன பாடல்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

ஒரே நாளில் எப்படிப்பட்ட கஷ்டத்தையும் கவலையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த விநாயகர் வழிபாடு -பெரியவா

ஒரே நாளில் எப்படிப்பட்ட கஷ்டத்தையும் கவலையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த விநாயகர் வழிபாடு -பெரியவா

உன்னை யார் கைவிட்டாலும் நான் கைவிடமாட்டேன்உன் கஷ்டத்தை நான் பாத்துக்குறேன்- பெரியவா

உன்னை யார் கைவிட்டாலும் நான் கைவிடமாட்டேன்உன் கஷ்டத்தை நான் பாத்துக்குறேன்- பெரியவா

குளிக்கும்போது ஒரே ஒரு முறை இதை மட்டும் சரியாக செய்து விட்டால் பிரச்சனை வெகு சுலபமாக தீரும்- பெரியவா

குளிக்கும்போது ஒரே ஒரு முறை இதை மட்டும் சரியாக செய்து விட்டால் பிரச்சனை வெகு சுலபமாக தீரும்- பெரியவா

தெரிந்தோ தெரியாமலோ இன்று ஒரு முறை இந்த நாமத்தை சொன்னாலே திருவண்ணாமலையில் கோடி தீபம் ஏற்றிய பலனும்

தெரிந்தோ தெரியாமலோ இன்று ஒரு முறை இந்த நாமத்தை சொன்னாலே திருவண்ணாமலையில் கோடி தீபம் ஏற்றிய பலனும்

Vizhi Kidaikumaa ...# விழி  கிடைக்குமா ..... # periyavaa #periyava #guru #guru #divine #hindu

Vizhi Kidaikumaa ...# விழி கிடைக்குமா ..... # periyavaa #periyava #guru #guru #divine #hindu

இன்று நீ திறக்கப்போகும் கதவு வாழ்க்கையை மாற்றும்.

இன்று நீ திறக்கப்போகும் கதவு வாழ்க்கையை மாற்றும்.

நீங்க கஷ்டத்துல இருக்கிங்களா ? பெருசா நல்லது நடக்கபோது இதை கேளுங்கள் - மஹா பெரியவா

நீங்க கஷ்டத்துல இருக்கிங்களா ? பெருசா நல்லது நடக்கபோது இதை கேளுங்கள் - மஹா பெரியவா

இதை 1 முறை சொல்லி சிவனிடம் எதை கேட்டாலும் அப்படியே கொடுப்பார் - பெரியவா

இதை 1 முறை சொல்லி சிவனிடம் எதை கேட்டாலும் அப்படியே கொடுப்பார் - பெரியவா

உன் பிரச்சனை பெருசுதான் அதுக்கு இதைவிட எளிமையான பரிகாரமே இல்லை - மகா பெரியவா

உன் பிரச்சனை பெருசுதான் அதுக்கு இதைவிட எளிமையான பரிகாரமே இல்லை - மகா பெரியவா

மிதுனம்  - மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி 1 காத்திருக்கிறது | 5 planet conjunction 2026 mithunam

மிதுனம்  - மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி 1 காத்திருக்கிறது | 5 planet conjunction 2026 mithunam

தனுசு ராசிக்கு Feb 14 அசுர வளர்ச்சி ஆரம்பம்! எல்லா கஷ்டமும் முடியப்போகுது! Dhanusu 2026

தனுசு ராசிக்கு Feb 14 அசுர வளர்ச்சி ஆரம்பம்! எல்லா கஷ்டமும் முடியப்போகுது! Dhanusu 2026

நா இருக்கேன் உனக்கு என்ன நம்பு புண்ணியம் செய்தவர்கள் கண்ணுலதா இது  படும் -பெரியவா

நா இருக்கேன் உனக்கு என்ன நம்பு புண்ணியம் செய்தவர்கள் கண்ணுலதா இது படும் -பெரியவா

177. தெய்வத்தின் குரல்_1 சரஸ்வதி_1 என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை

177. தெய்வத்தின் குரல்_1 சரஸ்வதி_1 என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை

தீர்க்க முடியாத கஷ்டத்தில் இருக்கிறவங்க 1 முறை இந்த பெரியவா வழிபாடு செய்தால் உடனே அதிசயம் நடக்கும்

தீர்க்க முடியாத கஷ்டத்தில் இருக்கிறவங்க 1 முறை இந்த பெரியவா வழிபாடு செய்தால் உடனே அதிசயம் நடக்கும்

பணமா? பாசமா? வாழ்க்கைக்கு எது தேவை? #anusham #mahaperiyava #mahaperiyavaexperience

பணமா? பாசமா? வாழ்க்கைக்கு எது தேவை? #anusham #mahaperiyava #mahaperiyavaexperience

என்ன நம்பு என் வார்த்தையை நம்பு  உன் பிரச்சனை உடனே தீர இது ஒன்னு தான் வழி - maha periyava

என்ன நம்பு என் வார்த்தையை நம்பு உன் பிரச்சனை உடனே தீர இது ஒன்னு தான் வழி - maha periyava

கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றவர் முன் அருவமாய் தோன்றிய  பெரியவா பின் நடந்த அற்புதம்

கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றவர் முன் அருவமாய் தோன்றிய பெரியவா பின் நடந்த அற்புதம்

மன அழுத்தம் நீங்கி மன அமைதி   பெற சிறந்த பத்து கதைகள் | தென்கச்சி கோ சுவாமிநாதன் கதைகள்

மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெற சிறந்த பத்து கதைகள் | தென்கச்சி கோ சுவாமிநாதன் கதைகள்

மார்கழி மாதத்தில் விநாயகருக்கு மட்டும் ஏன் தண்ணீர் ஊற்றுகிறோம்? உண்மை காரணம் இதுதான்!

மார்கழி மாதத்தில் விநாயகருக்கு மட்டும் ஏன் தண்ணீர் ஊற்றுகிறோம்? உண்மை காரணம் இதுதான்!

வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம் – Kanchi Paramacharya – Deivathin Kural.

வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம் – Kanchi Paramacharya – Deivathin Kural.

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]