மெய்கண்டார் ஜீவசமாதி | திருவெண்ணைநல்லூர் | சிவஞான போதம்
Автор: Tamil Nature TV
Загружено: 2019-04-11
Просмотров: 2788
Описание:
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் கோயிலுக்கு அருகில் உள்ளது
மெய்கண்ட நாயனார் ஜீவசமாதி .
தமிழ்மொழியிலுள்ள சைவசித்தாந்த நூல்கள் பதினான்கனுள் சிவஞான
போதம் தலைமையும் சிறப்பும் வாய்ந்தது. இதனை இயற்றியவர்
திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவநாயனார். இவரது காலம் பதின்
மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: