மனதில் உறுதி வேண்டும் ~ Have confidence in soul
Автор: Sivayogi
Загружено: 2020-01-06
Просмотров: 6619
Описание:
To join this channel use the link
/ @sivayogi
அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
தொடர்புக்கு : +91 9710230097.
Dear subscribers,
The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
Many videos are available in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
You can also get participated in our satsang and get your question clear with us.
PHONE : +91 9710230097
Follow us on:
https://www.yogakudil.org
https://www.yogakudil.net
/ yogakudil
/ yogakudil-international-school-90210391016...
/ sivayogi_
பொறுப்புத் துறப்பு:
மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Disclaimer:
Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
#sivayogi #yogakudil #சிவயோகி
மனதில் உறுதி வேண்டும்
----------------------------------------------
தெளிவற்ற மனிதமனம் உறுதி அடைந்தால் ஆணவம் உண்டாகும். மாறாக தனிமனிதன் நான் என உணர்ந்து தேவைகளை தீர்த்திட துணிந்தால் இயல்பாகவே மனம் உறுதியடையும்.
நான் ஒரு கூட்டமல்ல, நான் ஒரு தனிமனிதன் என முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
நான் ஒரு தனிமனிதன் என புரிய வைத்தது சிவவாக்கியம்
ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் நீ ஒரு தனிமனிதன்தான்
நான் ஒரு தனி நபர் என புரிந்து கொள்ளாத மனித மனம் தெளிவடைந்தால் கூட்டத்திற்கு அடிமையாக இருந்துவிட்டு சாகும்போது தனியாக சாகிறோமே என வருத்தப்படும்
நீ ஒரு தனி நபர் என உணராத வரை உன் வாழ்க்கைக்கு அர்த்தமே கிடையாது
நான் ஒரு தனி நபர், நான் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என உனக்கு தெரியவே இல்லை
நான் ஒரு தனி நபர் என புரிந்தால்தான் உன் தேவைகள் எதுவென தெரியும்
இறைவன் சமூகத்தில் தனிநபராகத்தான் பதில் சொல்லியாக வேண்டும்
உனக்கு என்ன வேண்டும் என தெரியாததாலேயே குழப்பத்தில் இருக்கிறாய்
வளர்க்கப்பட்ட விதத்திலேயே சிந்திக்கும் மனிதன் உறுதியாக இருக்க மாட்டான்
உன் அசல்தன்மையே தெளிவாகவும், உறுதியாகவும், சரியாகவும் இருத்தல்தான்
என் பேச்சைக் கேட்டால் உன் கட்டுக்கள் அறுந்துவிடும்
செய்யட்டது எல்லாமே விசேஷம்
நீ சரியாகவும் தெளிவாகவும் இருந்தால் உனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்
எனக்கு நானே போட்டியாக இருக்க வேண்டும்
ஒரு மனிதன் தெளிவாக வேண்டும் என்றால் முதலில் கூட்டத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும்
நீ தனிநபராக மாறாதவரை எந்த சத்தியமும், உண்மையும் உனக்கு புரியாது
தனிநபரை யாரும் எதுவும் செய்ய முடியாது
தனிநபராக ஆகி சிந்தித்த மனிதர்கள்தான் மகானாக மாறி இருக்கிறார்கள்
நான் ஆணாகவோ பெண்ணாகவோ இருப்பதற்கு காரணம் கடவுள்
உன்னுடைய சாப்பாட்டில், தூக்கத்தில், வாழ்தலில், கொண்டாடுவதில் சமரசம் ஆகாதே
ஒரு தனிநபர்தான் தெளிவாக சிந்திக்க முடியும்
சாதிய ஒழுக்கம், மத ஒழுக்கம் ஒழுக்கமே இல்லை, இயற்கையின் ஒழுக்கமே ஒழுக்கம்
:point_right:நான் ஒரு தனி நபர் என்பதில் உறுதியாக இரு
:point_right:என் தேவைகளை சரியாக பூர்த்தி செய்து கொள்வதில் உறுதியாக இரு
:point_right:யாருக்காகவும் எதற்காகவும் என் கொண்டாட்டத்தை இழக்கமாட்டேன் என்பதில் உறுதியாக இரு
குரு சிவயோகி
யோகக்குடில் / www.yogakudil.org
#மனதில் உறுதி வேண்டும் #Have confidence in soul #mind #give power #உறுதி வேண்டும் #manathil uruthi ventum
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: