பெங்களூரு மகாலட்சுமி சம்பவத்தில் பதற வைக்கும் பின்னணி | Bengaluru Mahalakshmi case | Shraddha Walker
Автор: Dinamalar
Загружено: 2024-09-27
Просмотров: 235694
Описание:
#Partnership பெங்களூரில் மகாலட்சுமி என்ற இளம்பெண் கற்பனை கூட செய்ய முடியாத அளவு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது.
59 துண்டுகளாக அவரது சடலத்தை கொலையாளி வெட்டினான். அவற்றை பிரிட்ஜில் வைத்து பூட்டினான். 18 நாட்கள் கழித்து தான் அவரது சடல துண்டுகள் கைப்பற்றப்பட்டன.
கொலையாளியை தேடி மேற்கு வங்கம், ஒடிசா என பெங்களூரு போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், அவன் ஒடிசாவில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மகாலட்சுமி எதற்காக கொல்லப்பட்டார்? அவரை கொன்றது யார்? கொலையாளி எதற்காக தனது உயிரை மாய்த்தான்?# #BengaluruMahalakshmiCase
#ShraddhaWalker
#CrimeInvestigation
#ShockingRevelation
#BengaluruCrime
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: