மங்களம்தரும் மாங்கல்யஸ்தவம் பெரியோர்கள்சொல்லி பலன்பெற்றசக்திமிக்க துதி MangalyaStavam மாங்கல்யஸ்தவம்
Автор: nam azhagiya aanmeegam
Загружено: 2026-02-27
Просмотров: 3697
Описание:
சர்வமங்களம் தரும் மாங்கல்யஸ்தவம் பெரியோர்கள் சொல்லி பலன்பெற்ற சக்திமிக்க துதி MangalyaStavam Ekadasi
#ekadashi #mangalyastavam #vishnu #vishnudarmotarapurana
#nirjalaekadashi #ekadasi #நிர்ஜலாஏகாதசி #vishnuvijayastotram
பலப்பல பிறவிகளில் ஈட்டிய பாவமூட்டைகள் அழியும். பெரியோர்கள் இதை தொடர்ந்து சொல்லியே எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் எல்லா காரியங்களையும் சாதித்துள்ளார்கள்.
#விஷ்ணுதர்மோத்தரபுராணம்
பல பிறவிகளில் ஈட்டிய பாவமூட்டைகள் அழிக்கும் மங்களம் தரும்
#ஸ்ரீ #மாங்கல்யஸ்தவம்
#ஸ்ரீ #விஷ்ணுவிஜயஸ்தோத்ரம்
பெரியவர்கள் இதை ஒரு நாள் தவறாமல் காலை வேளையில் அபிகமன ஆராதனத்தில் பாராயணம் செய்து கொண்டே இருந்திருக் கிறார்கள்.
இந்த ஸ்தோத்ரத்தை ஜபம் செய்ய ஆரம்பித்த உடனேயே தீமைகள் அழிகின்றன. க்ரஹங்களின் கொடிய பலன்கள் தீய்ந்து போகின்றன. நாம் செய்யும் நற்காரியங்கள் மிக உயர்ந்த பலனை அளிக்கின்றன.
இந்த ஸ்தோத்ர படனம் நமக்கு உயர்ந்த கவசமாக விளங்குகின்றது.
நின்றுபோகும் அளவுக்கு ஆபத்து ஏற்பட்ட கல்யாணம், உபநயனம் போன்ற மங்கள காரியங்கள், தொடர்ந்து இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்ததால் மங்களகரமாக நிறைவேறின.
தீர்க்க சுமங்கலியாக வாழ, திருமணம் கைகூட, மாங்கல்ய தோஷம் அகல, கெட்ட கனவுகள் பலனற்றுப் போக, தொழில் முன்னேற்றம், தீவினை , துஷ்ட சக்திகள் அகல கேளுங்கள் விஷ்ணு தர்மோத்தர புராணத்தில் உள்ள ஸ்ரீ மாங்கல்ய ஸ்தவம்
ஸ்ரீ விஷ்ணு விஜய ஸ்தோத்ரம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: