திமுக கூட்டத்தில் காலி சேர்கள்; கடும் அதிர்ச்சியிலும் பேசிய அமைச்சர் minister Govi. Chezhian
Автор: Dinamalar
Загружено: 2026-02-27
Просмотров: 10472
Описание:
#Partnership தமிழ்நாடு தலைகுனியாது என்ற
தலைப்பில் திமுக பொதுக்கூட்டம்
கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோவிலில்
நடைபெற்றது.
காட்டுமன்னார்கோவில்
வேளாண் அமைச்சர்
எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின்
சொந்த ஊர் என்பதால்
பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன்
திமுக ஆட்சியின் அருமை பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
போர் அடித்து விட்டதோ என்னவோ
வந்திருந்த கூட்டம் எழுந்து செல்ல ஆரம்பித்தது. இதனால், பெரும்பாலான சேர்கள் காலியாக கிடந்தன. பொதுக்கூட்டம் வெறிச்சோடியது.
மேடையின் முன்புறம் மட்டும்
30, 40 திமுக நிர்வாகிகள்
உட்கார்ந்திருந்ததால் தொடர்ந்து
அமைச்சர் கோவி.செழியன் பேச வேண்டியிருந்தது.# #TamilNadu #HigherEducation #GoviChezhian #DMK #Kattumannarkoil #Cuddalore #MRKPanneerselvam #ViralVideo #PoliticalMeeting #EmptyChairs #DMKShock #TamilPolitics #EducationReform #CuddaloreDistrict #TamilNaduPolitics #PoliticalNews #DMKLeadership #TamilNaduUpdates
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: