ஶ்ரீ விஷ்ணு புராணம் - பகுதி 11 - வேலுக்குடி கிருஷ்ணன். Upanyasam - part 11 - Sri Vishnu Puranam
Автор: Mohanraj
Загружено: 2018-09-27
Просмотров: 33871
Описание:
Velukkudi krishnan valankum upanyasam, velukkudi swamigal presented upanyasam in tamil. Sri vishnu puranam.
அனைவருக்கும் வணக்கம்.வேதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் தான் ஆன்மீகத்தின் தாய் . புராணங்கள் பிறவிகடலை கடக்க கப்பல் போல என்பர். இந்து புனித நூல்களில் ஒன்றானது விஷ்ணுபுராணம் . மைத்ரேய சீடர் கேள்விகளுக்கு பராசர ஆச்சாரியார் பதில்கள் அடங்கியது விஷ்ணுபுராணம் . வேதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் அனைத்தையும் ஒருசேர படித்தால் தான் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.
புராணங்கள் மொத்தம் 18 .நமக்காக எழுதியது வேதவியாசர் ஆச்சாரியர்.
18 புராணம் மட்டும் அல்ல மஹாபாரதம் ,பாகவதம் என பல பொக்கிஷங்கள் தந்தருளியிருக்கிறார்.
18 புராணங்களில் சத்வ புராணங்கள் 6
,ரஜோ புராணங்கள்6,
தமோ புராணங்கள் 6 . இதில் விஷ்ணு புராணம் சத்வ புராணம்.
புராணங்களில் ரத்னம் என விஷ்ணுபுராணம் வர்ணிக்கப்படுகிறது .
நாம் படைக்கப்பட்டது ஏன் ?
எதற்கு படைக்கபட்டோம் ?
உலகம் படைக்கப்பட்டது ஏன் ?
நாம் யார்?
ஏன் பிறந்தோம் ?
நாம் அனைவரும் யார்?
உலகத்துக்கு அழிவு ஏற்படுவது எப்படி ?
நாள் நட்சத்திரம் சூரியன் போன்றவைகளை பற்றியும் ?
காலத்தில் மனுக்கள் யார்? என்ற பல வாழ்க்கை யில் நாம் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான விஷயயங்கள் மற்றும் பதில்களை கதைகளாக இருக்கு தந்தருளிவுள்ளனர். இதை உங்களிடம் சேர்த்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: