Indiaவை ஆள முஸ்லிம்கள் விரும்பியது ஏன்? எதிர்த்த நின்ற இந்து மன்னரின் நிலை என்ன? | DW Tamil
Автор: DW தமிழ்
Загружено: 2023-09-20
Просмотров: 6842
Описание:
12ஆம் நூற்றாண்டில் துருக்கிய வம்சாவளியை சேர்ந்த ஷஹாபுதின் கோரி இந்தியாவிற்கு வந்து, இங்கு ஒரு மிகப்பெரிய சாம்ராஜியம் தொடங்க ஆரம்பப் புள்ளியாக அமைந்த கதை தெரியுமா?
Subscribe DW Tamil - https://bit.ly/dwtamil
#whoismuhammadghori #muhammadghoriintamil #muslimruleinindia #whoisprithvirajchauhan #prithvirajchauhanvsghori #battleoftarain
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: