பனை ஓலையில் கூடை, முறம் செய்யும் எங்களை அரசு கண்டுகொள்வதில்லை ! | மலரும் பூமி | Malarum Bhoomi
Автор: Makkal TV
Загружено: 2019-08-06
Просмотров: 15216
Описание:
ராமநாதபுரம் மாவட்டம் அனுசுயாபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் பனை ஓலை குருத்துகள் மூலம் அழகிய கூடை, முறம் போன்றவற்றை செய்து வருகின்றனர். அவர்கள் கூடை, முறம் செய்வதற்கான பொருட்களை வாங்குவதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று உற்பத்தி செய்யும் வசந்தா விளக்கமாக கூறினார். அது மட்டும் இல்லாமல் அரசு தரப்பில் இருந்து பெரும் அளவில் அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைப்பதில்லை என்றும் வருத்ததுடன் வசந்தா கூறினார். .
MalarumBhoomi Palmleaves MakkalTV
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: