பயம்வேண்டாம்… நான் உன்னை மீட்டுக் கொண்டேன் - Do not be afraid | Isaiah 43
Автор: Living Echo Studio
Загружено: 2025-08-10
Просмотров: 721
Описание:
🎶 (Chorus)
பயம்வேண்டாம்… நான் உன்னை மீட்டுக் கொண்டேன்!
உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்…
“நீ என்னுடையவன் என்று அறிவேன்!”
நீ என் பார்வைக்கு அருமையானவன்
நான் உன்னைச் சிநேகிக்குறேன்
🎶 (Verse 1)
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது,
காலடி அலைமோதும் வேளையில்,
நான் உன்னோடு இருப்பேன்
உன் பாதைக்கு பயமொன்றும் வேண்டாம்.
ஆறுகளை நீ கடக்கும் போதும்
அவை உன்மேல் புரளுவதில்லை;
நீ அக்கினியில் நடந்தாலும்
தீ உன்பேரில் பற்றாது!
🎶 (Chorus)
பயம்வேண்டாம்… நான் உன்னை மீட்டுக் கொண்டேன்!
உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்…
“நீ என்னுடையவன் என்று அறிவேன்!”
நீ என் பார்வைக்கு அருமையானவன்
நான் உன்னைச் சிநேகிக்குறேன்
🎶 (Verse 2)
நான் இஸ்ரவேலின் பரிசுத்தறும்,
உன் இரட்சகருமான கர்த்தர்!
எகிப்தையும், சேபாவையும் கொடுத்தேன்
உன் நாமத்துக்கு ஈடாக ஒப்படைப்பேன்
என் பார்வைக்கு நீ அருமையானபடியினால்
நான் உன்னைப் நேசிக்கிறேன்;
ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும்,
உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.
🎶 (Chorus)
பயம்வேண்டாம்… நான் உன்னை மீட்டுக் கொண்டேன்!
உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்…
“நீ என்னுடையவன் என்று அறிவேன்!”
நீ என் பார்வைக்கு அருமையானவான்
நான் உன்னைச் சிநேகிக்குறேன்
🎶 (Verse 3)
நானே உன் பரிசுத்தராகிய கர்த்தரும்,
இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உன் ராஜாவுமானவன்.
சமுத்திரத்திலே வழியையும்,
வலிய தண்ணீரிலே பாதையையும் உண்டாக்குவேன்;
இரதங்களையும் குதிரைகளையும்
இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும்
புறப்படப்பண்ணி, அவைகள் எழுந்திராதபடிக்கு
ஒருமித்து விழுந்துகிடக்கவும்,
ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகும்
🎶 (Final Chorus)
பயம்வேண்டாம்… நான் உன்னை மீட்டுக் கொண்டேன்!
உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்…
“நீ என்னுடையவன் என்று அறிவேன்!”
நீ என் பார்வைக்கு அருமையானவன்
நான் உன்னைச் சிநேகிக்குறேன்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: