முருகன் மகிமை
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா முருகனோட மகிமைகள நாம எத்தனையோ பாத்திருக்கோம்' கேட்டிருக்கோம்' படிச்சிருக்கோம் ஆனா நம்ம ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலயும் எத்தனையோ மகிமைகள் நடந்துக்கிட்டு இருக்கு அந்த மகிமைகளத்தான் இந்த முருகன் மகிமை யு டியூப் சேனலில் பதிவிடப்போறோம்.நீங்க அனைவரும் ஆதரவு கொடுங்க.நன்றி
வாங்க சாமி திருச்செந்தூர் போகணும் அந்த திருச்செந்தூர் முருகன் தான் பாக்கனும்
ஓடி வா முருகா நீ ஓடி வா முருகா உன் பாதம் நான் தொழுதேன் ஓடி வா முருகா
ஆடுமயிலே ஆடுமயிலே விளையாடு மயிலே அந்த பம்பா நதிக்கரையோரம் ஆடுமயிலே
வீரமணிகண்டா நீ இக்கட இக்கட ரண்டா வீரமணிகண்டா நீ இக்கட இக்கட ரண்டா
உச்சி வெயிலடிக்க உள்ளங்கால் கொப்பளிக்க சபரிமலை ஆண்டவன பார்க்க நாங்க நடந்து வாரோம்
சமயபுரத்தாலே மாரியம்மா அம்மா சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
ஐயப்பன் பஜனையில் கோடையடி கருப்பசாமி யின் சூப்பர் ஆட்டம்
கோடையடி கருப்பசாமி யின் கணபதி பாடல் கணபதியே ஓடி வா கண்ணி மூல கண்ணி மூல கணபதியே
மயிலே மயிலே நீ ஆடு அந்த மணிகண்டன் புகழை நீ பாடு
அழகழகா மலை இருக்கு அதுக்கு மேல சபரிமலை அழகழகா மலை இருக்கு அதுக்கு மேல சபரிமலை
சின்னச்சின்ன காவடியாம் செந்தில் நாதன் காவடியாம் வண்ண வண்ண காவடியாம் வள்ளி நாதன் காவடியாம்
சரஸ்வதி பஜனை பாடல் கல்விக்கதிபதி கலைமகளே கலைகளுக்கதிபதியானவளே
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 18.9.2023
மார்கழியில் மாலை போட்டோம் சுவாமிகளே கடும் விரதம் தானிருந்தோம்
சிவப்பு சேலை கட்டி ஆத்தா சிரிச்சா வெள்ளக்கட்டி
காவி வேட்டி கட்டிக்கிட்டு கழுத்தில் மாலை போட்டுக்கிட்டு கூட்டத்துல பாட வேணும் முருகனோட பாட்டு
பச்சபட்டு கட்டிக்கிட்டு தலப்பாவ சுத்திக்கிட்டு தங்க குதிரையில தாவித்தாவி வாராரையா
காவடியாம் காவடி கந்தவேலன் காவடி கண்கொள்ளா காட்சி தரும் கடம்பனுக்கு காவடி
முருகன் தானே வந்து விட்டாரு அவரு முத்து மாலை போட்டுருக்காரு
எட்டு மேல எட்டு வச்சு மெட்டு மேல மெட்டு வச்சு செந்தூர் வேலன் புகழ் பாடிடுவோமே நாங்க காலமெல்லாம்
சிவராத்திரி வாழ்த்துக்கள் தமிழ்பாடி சந்தனமாரி சந்தனமாரி உன் பாதம் சரணடைந்தோம்
தெய்வம் தெய்வம் தான் திருச்செந்தூர் முருகன் தான் உன்னைப் பாடாத நாளில்லையே முருகையாவே பாடாத
திருச்செந்தூர் பாதயாத்திரை தமிழ்பாடி பாதயாத்திரை குழு 2023
வெற்றி வேலன் முருகனுக்கு வேலு கொண்டு நாங்க வாரோம் வேலிருக்கும் மட்டத்திலே என் வினைகள் தீரும் திட்டம்
அழைக்கட்டுமா சாமி அழைக்கட்டுமா அந்த ஆறுமுக வேலவன அழைக்கட்டுமா
என்னையா திருப்பரங்குன்றம் முருகையா என் நெஞ்சம் குலுங்குதையா பாடியவர் முத்துவேல்
அரோகரா அரோகரா என்று பாடுங்க எங்க ஆறுமுகம் பாதம் தொட்டு கும்பிடனுங்க
மணக்குது மணக்குது என்ன மணக்குது எங்கே மணக்குது செந்தூர் முருகன் மேலே மணக்குது
சாமி சாமி ஐயப்பா சபரிமலை ஐயப்பா ஐயனத்தான் பாக்கப்போறோம் நாங்க சரணகோசம் போட்டு வாரோம்
சாமி சாமி ஐயப்பா சபரிமலை ஐயப்பா சபரிமலை ஐயப்பா சாஸ்சாவே ஐயப்பா